ஸ்டார்ட் அப் கம்பெனிகளின் பெரிய பிரச்சனையே அவர்களின் ஆபீஸ் இடத்திற்கு வாடகை கொடுப்பதுதான். அதாவது அவர்களே தங்களது நிறுவனத்தை நிலை நிறுத்த முயற்சித்துக் கொண்டிருக்கும் போது மனதில் வாடகை மலையாக வந்து பயமுறுத்தும். இதை தவிர்க்கும் விதமாக இந்தியாவின் பல இடங்களிலும் கோ வொர்கிங் ஸ்பேஸ் வந்தது. அவற்றில் எல்லா வசதிகளும் கிடைத்தாலும் வாடகை என்பது சிறிது கூடுதலாகவே இருந்தது தான் ஒரு குறை. இதை போக்கும் விதமாக புதிதாக ஒரு மாடலை, ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி கண்டுபிடித்திருக்கிறது. அதாவது ஹோட்டல் அல்லது ரெஸ்டாரெண்ட், விடுதிகள் ஆகியவற்றில் அதிகம் கூட்டம் வராத சமயத்தில் அவர்களின் நாற்காலி, மேசை காலியாகத்தானே இருக்கும். அவற்றை ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு 25 ரூபாய் என்ற வகையில் வாடகைக்கு கோ வொர்கிங் ஸ்பேஸாக கொடுக்க பல இடங்களில் ஒப்பந்தம் போட்டுள்ளார்கள். மேலும் காலியாக இருக்கும் ஆபீஸ் ஸ்பேஸ் போன்றவற்றுடனும் இவர்கள் அரேஞ்ச்மெண்ட் வைத்துள்ளனர்.
நாட்டில் புதுமை மற்றும் தொடக்கத் திறன்களை வளர்ப்பதற்கு ஒரு வலுவான சுற்றுச்சூழல் அமைப்பதை இலக்காகக் கொண்டது ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம். தொழில் வளம்தான் இந்தியாவை நிமிர்த்தும், வேலை வாய்ப்புக்களை உருவாக்கும், அதுவும் புதிய எண்ணங்களுடன் வரும் ஸ்டார்ட் அப்-கள் நாட்டை வளப்படுத்தும் என்பது தான் இந்த திட்டத்தின் எண்ணம். இதை மையமாக வைத்து ஆரம்பிக்கப்படும் கம்பெனிகள் தான் ஸ்டார்ட் அப் கம்பெனிகள் எனப்படும்.
ஸ்டார்ட்அப் கம்பெனிகள் என்றாலே புதுமையான ஐடியாக்களுடன் வருபவர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தாடியை சிறப்பாக வளர்ப்பது எப்படி என்று ஒரு ஸ்டார்ட்அப் கம்பெனி தொடங்கி அதில் பெரிய வெற்றியும் பெற்றிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
கொரோனா நம் வாழ்க்கை முறையையே மாற்றி அமைத்திருக்கிறது. காண்டாக்ட் லெஸ் (contact less) என்பது பெரிய அளவில் நடைமுறைக்கு வரலாம்.
சென்னை – ஆழ்வார்ப்பேட்டை ‘மில்லட் மேஜிக் மீல்’ உணவகத்தில் ‘மில்லட்’ வகைகளில் பல சுவையான ‘மேஜிக்’ ரெசிபிகளைப் பார்க்கலாம்!
பொதுவாக சந்தைப்படுத்துதல் அனைத்தும் கீழ்க்கண்ட நான்கு வகைகளுக்கு உட்பட்டுதான் இருக்கும்.
ஐடியாக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதுபோல கல்லூரி மாணவர்களிடம் இருக்கும் புதுமையான சிந்தனைகளை, வணிக வடிவமாக்க இந்தியாவில் படிக்கும் இளங்கலை மற்றும் முதுகலை கல்லூரி மாணவர்களுக்கான ஒரு ஸ்டார்ட்-அப் ஐடியாக்கள் போட்டியை கென் 42 (ken 42) என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. ஃபிக்கி (FICCI) உடன் இணைந்து இந்த போட்டியை நடத்துகிறது.
விவசாயிகள் பகுதிநேரமாகவோ அல்லது முழுநேரமாகவோ செய்யக்கூடிய தொழில் கோழி வளர்ப்பு ஆகும். அதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட வாய்ப்புகள் உள்ளது.
மார்ச் 2020 கொரோனா தொற்றால் உலகமே போராடிக் கொண்டிருந்த காலகட்டத்தில் `பைஜுஸ்’ செயலியை தரவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை சுமார் 60 லட்சம். பள்ளி மாணவர்களுக்குக் உதவும் வகையில் செயலியை இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என பைஜு’ஸ் அறிவித்ததால் மாணவர்களின் எண்ணிக்கை முன்பு இருந்ததை விட சுமார் 150 சதவிகிதம் அதிகரித்தது என அதன் தலைமைச் செயல் அதிகாரியான ம்ரினாள் மோஹித் (Mrinal Mohit) தெரிவித்திருக்கிறார்.
கார்மெண்ட் இண்டஸ்டிரியில் வேஸ்டேஜ் குறைப்பது எப்படி, வேலை மற்றும் நேரத்தை எப்படி சேமிப்பது என்பதை சொல்லி தந்து உங்கள் கம்பெனியின் லாபத்தை கூட்டுவதுதான் இந்த ஸ்டார்ட்அப் கம்பெனியின் நோக்கம்.