உலக முதலீட்டாளர்களின் `பிதாமக’னான வாரன் பஃபெட் அவரது நிறுவனமான `பெர்க்ஷைர் ஹாத்வே’ 1999லிருந்து 2019வரை ஏற்பாடு செய்திருந்த பதினோரு பங்குதாரர்கள் கூட்டங்களில் முதலீடு சம்பந்தமாக பேசிய பல கருத்தியல்களை டாக்டர் கிறிஸ்டியன் கோஷ் (Dr. Christian Koch) அலசி ஆராய்ந்து பார்த்து எட்டு முக்கியமான கருத்தியல்களை வாரன் அடிக்கடி சொல்லியதாக `பிசினஸ் இன்சைடர்’ இணையதளத்தில் கட்டுரையொன்றை எழுதியிருக்கிறார். அவை என்னென்ன? எந்த ஆண்டு அவை குறித்துப் பேசியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.
பெரும்பாலான தொழில்முனைவோர் தங்களின் ஸ்டார்ட் அப் கனவுகளை நனவாக்க பெரிய அளவில் பணம் முதலீடு செய்ய வேண்டும் அல்லது கடன் வாங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
பெரும்பாலான தொழில்முனைவோர் தங்களின் ஸ்டார்ட் அப் கனவுகளை நனவாக்க பெரிய அளவில் பணம் முதலீடு செய்ய வேண்டும் அல்லது கடன் வாங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். என்னதான் நீங்கள் பெரும் பணக்காரராக இருந்தாலும் ஒரு தொழிலை தொடங்க சிறிய அளவில் முதலீடு செய்வதுதான் புத்திசாலித்தனம். தொடக்கத்தில் சேமிப்பதற்கும் செலவழிப்பதற்கும் பல வழிகள் உள்ளன. ஒரு வியாபாரத்தில், நிலையான (Fixed) செலவு மற்றும் மாறுபடும் (variable) செலவு என இரண்டு வகை செலவுகள் உள்ளன. மாறுபடும் செலவை குறைப்பது கடினம். எனவே, கட்டிட வாடகை, இயந்திரங்கள் வாங்குவது, போன்ற நிலையான செலவுகளை குறைப்பதற்கான வழிமுறைகளை தேட வேண்டும் .
Covid19 Team) அமைக்கப்பட்டு அதன் மூலம், கொரோனா பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் ஸ்டார்ட் அப் கம்பெனிகளுக்கு 100 கோடி ரூபாய் உதவியாக வழங்க முடிவு செய்திருக்கிறது
ஸ்டார்ட் அப் கம்பெனிகள் வந்ததிலிருந்து பல புதிய வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (என்.பி.எப்.சி.,) தொழில் நுட்பத்தை அடிப்படையாக வைத்து ஆரம்பிக்கப்பட்டவை. இவை கடன்கள் வழங்க ஆரம்பித்திருக்கின்றன. அதாவது அதிக கிளைகள் இல்லாமல் ஆன்லைன் மூலமாக கடன் வழங்கும் வசதிகளை கொண்டவை. கொரோனா போன்ற சமயங்களில் இவை சிறிய, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும், மாத சம்பளதாரர்களுக்கும், கம்பெனிகளுக்கும் இவர்களின் கடனுதவி உதவிகரமாக இருக்கும். ஆனால் வங்கிகளை விட வட்டிகள் கூடுதல் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.
கொரோனா வைராஸால் பாதிக்கப்பட்ட கம்பெனிகளுக்கு எழும் தற்காலிக பணப்புழக்க தட்டுப்பாட்டை சரி செய்வதற்காக தற்காலிக கடன் வசதியை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏற்படுத்தியிருக்கிறது
இன்றைய காலகட்டத்தில் விற்பனைகளும், ஏற்றுமதிகளும் குறைந்து வருகின்றன. குறிப்பாக குறு, சிறிய மற்றும் நடுத்தர கம்பெனிகளின் விற்பனைகள் வெகுவாக குறைந்து விட்டன. காரணம் செலவழிக்க நினைப்பவர்கள் கூட இந்த செலவு தேவைதானா அல்லது தவிர்த்து விடலாமா
பல உணவகங்கள் மேலே உள்ள கம்பெனிகளின் செயலிகளில் தங்களை பதிவு செய்து கொண்டு தங்களது விற்பனைகளை கூட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தோன்றிய ஒரு புதிய முயற்சிதான் “கிளவுட் கிச்சன்” (Cloud Kitchen). இதில் நீங்கள் போய் உட்கார்ந்து சாப்பிட முடியாது, ஆர்டர் மட்டுமே பண்ண முடியும்.
இந்தியாவில் இருக்கும் நடுத்தர, சிறிய மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு உள்ள முக்கிய பிரச்சினையே நிதி ஆதாரம் தான். பல சமயங்களில் வங்கிகள் கடன் கொடுக்க முன் வந்தாலும் நடைமுறை தாமதங்களால் அவை சரியான சமயத்தில் கிடைக்காமல் போய் விடுகிறது. வங்கிகளுடைய தாமதத்தால் கிடைத்த ஆர்டரை சரியான சமயத்தில் செயல்படுத்தி கொடுக்க முடியாத நிலை பல கம்பெனிகளுக்கு இருக்கிறது. சில சமயங்களில் ஆர்டர்களை எப்படியாவது செய்து முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தால்
சமீப காலத்தில் குறு, சிறிய மற்றும் நடுத்தர (எம்.எஸ்.எம்.இ.,) கம்பெனிகளுக்கு கிடைத்த பெரிய வரம் என்னவென்றால் சிறிது தடை இல்லாத மின்சாரம். இது தவிர அவர்களுக்கு பிரச்னையாக இருப்பது நடைமுறை மூலதனம். அதாவது “வொர்கிங் கேபிடல்”.