இந்தியா போன்ற பெரிய நாடுகளில் சுற்றுப்புற சூழல் மாசு பெரிய தீங்குகளை விளைவிக்கிறது. நமக்கு தெரிந்தும், தெரியாமலும் பல மாசுக்களை உருவாக்க காரணமாக நாம் இருக்கிறோம்.
முன்னமெல்லாம் காதி என்றாலே காத தூரம் ஓடுவோம். ஆனால் தற்போது காதி பிராண்ட் இந்திய அளவில் பிரபலமாகிக் கொண்டு வருகிறது.
எந்த ஒரு வணிகத்திலும் கூட்டாண்மை என்று சொல்லக்கூடிய பார்ட்னர்ஷிப் மூலம் நிறுவனங்கள் முதலீடு, மனித வளங்கள் போன்றவற்றைத் திரட்டுவது மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையில் அடைவதற்கு எட்டாக்கனியாக இருக்கும் இலக்குகளையும் அடையலாம்.
கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் பல சமயங்களில் பலருடைய உதவியை எதிர்பார்த்து காத்திருக்க நேரிடும். அப்படிப்பட்ட உதவிகள் கிடைக்காத பட்சத்தில் அவர்கள் எரிச்சல் அடைய நேரிடலாம்.
பிரதமர் மோடி தனது சமீபத்திய “மான் கி பாத்” வானொலி பேச்சில் உள்ளூர் பொம்மைகள் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
வீணாகக் குப்பையில் வீசப்பட்ட பாக்குமட்டையிலிருந்து, சுற்றுச்சுழலைப் பாதிக்காத தட்டுகள் கோயில்களில் பிரசாதம் வழங்க, விசேஷங்களில் உணவு வழங்க, உணவகங்கள், கேட்டரிங், பெரிய நிறுவனங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் வரை பாக்கு மட்டைத் தயாரிப்புகளுக்கு எக்கச்சக்க வரவேற்பு.
இந்தியாவில் 70 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் கிராமப்புறங்களில் வசிக்கிறார்கள். அதேநேரம் 70 சதவீதத்துக்கும் மேலான டாக்டர்கள் நகரங்களில் வசிக்கின்றனர்.
ஆம்னி பஸ்களுக்கு ரெட் பஸ் , ஹோட்டல்களுக்கு OYO போன்ற ஒரு தளம் மாதிரிதான் இந்த பட்ஜெட் பிரைவேட் பள்ளிகள்.
மத்திய மாநில அரசுகள் பல நூற்றுக்கணக்கான மக்கள் நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது. நம்மில் பலருக்கு அரசாங்கத்தின் திட்டங்கள் யாவை? அதில் யார் பயன் பெற முடியும்? என்பது தெரியாது.
தமிழகத்தின் பின்னலாடை நகரம் திருப்பூரில் இயற்கை சாயங்கள் தயாரிக்கும் ஸ்டார்ட் அப் பிசினஸ் செய்து வருகிறார் இளைஞர் திவாகர். இவர் இயற்கை சாயங்கள் கொண்ட ஆடைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்பவர்.