நம் அனைவருக்கும் குழந்தைகள் என்றால் உயிர். ஆட்டிஸம், பெருமூளை வாதம் (செரிபரல் பாலஸி), பேச்சுத் திறன் குறைவு போன்ற குறைபாடு உள்ள குழந்தைகள் பேசும்போது, என்ன சொல்ல வருகிறது என பல நேரங்களில் நமக்குப் புரியாது. குழந்தை என்ன சொல்கிறது என்று புரியாமல் அதன் பெற்றோர்கள் தவித்துப் போவார்கள்.
கால்களில் சக்கரத்தை மாட்டிக்கொண்டு இயந்திரகதியாக ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு தற்போதைய தொழில் நுட்பம் மிகவும் துணை போகிறது.
கொரோனா நம் வாழ்க்கை முறையையே மாற்றி அமைத்திருக்கிறது. காண்டாக்ட் லெஸ் (contact less) என்பது பெரிய அளவில் நடைமுறைக்கு வரலாம்.