அமேசான் நிறுவன பங்குகளில் எண்பது சதவிகிதத்துக்கும் மேலான பங்குகளை வைத்திருப்பவர்கள் வெளியில் இருப்பவர்கள். பூஜ்யத்தில் ஆரம்பித்து கடந்த 26 வருடங்களில் அந்தப் பங்குதாரர்களுக்கான சொத்தை 1 ட்ரில்லியன் டாலராக உருவாக்கியிருக்கிறோம்.
அமேசானின் வெற்றி என்பது அமேசான் கடை வாயிலாக பொருட்களை விற்கும் ஆயிரக்கணக்கான சிறிய, நடுத்தர அளவிலான தொழில்களைச் சார்ந்து இருக்கிறது என்பதை புரிந்து கொள்வது முக்கியமானதாகும்.
சிதம்பரம் ஸ்ரீ ஷண்முகவிலாஸ் ஸ்வீட் ஸ்டால் நிறுவனம் நகரின் முக்கிய பகுதியான தெற்கு ரத வீதியில் அமைந்துள்ளது. இதன் உரிமையாளர் திரு. கணேஷ் அவர்களுடன் தொலைபேசியில் பேசும்போது மிகவும் சுவாரசியமான, அறுசுவை தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.
2011 ஆம் ஆண்டில், இந்தியாவில் டியோட்ரண்ட் சந்தை இந்துஸ்தான் யுனிலீவரின் ஆக்ஸ் , பார்க் அவென்யூ மற்றும் நிவியா போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகள் சந்தையை பெருமளவில் கைப்பற்றியிருந்தன.
எங்கள் பணியாளர்களில் ஒருவரான பாட்ரிசியா சோடோ கேரியர் சாய்ஸ் திட்டத்தின் வெற்றிக்கதையில் ஒருவராவார். அடுத்தவர்களுக்கு உதவ வேண்டுமென்ற சிந்தனை கொண்ட இவருக்கு மருத்துவத் துறையில் பணி செய்ய விருப்பம், ஆனால் உயர்நிலைப்பள்ளி டிப்ளமாவும், அதிக செலவும் அவர் மேலே படிப்பதற்குத் தடையாக இருந்தது. எனவே அவருக்கு தன் கனவு நிறைவேறுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் கேரியர் சாய்ஸ் திட்டத்தின் மூலம் படித்து மருத்துவப் பட்டயம் வாங்கிய பின் அவர் அமேசானிலிருந்து விலகி Sutter Gould Medical Foundationல் மருத்துவ உதவியாளராகச் சேர்ந்து தனக்குப் பிடித்த பணியைப் புதிதாகத் தொடங்கினார். பாட்ரிசியா போல தான் விரும்பியதை அடைய முடியாது என நினைத்த பலரும் தங்களது இரண்டாவது பணியை கேரியர் சாய்ஸில் சேர்ந்ததன் மூலம் அடைய முடிந்தது.
வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவது கடினம். ஆனால் இழப்பது எளிது. உங்களுடைய வணிகம் என்ன என்பதை உருவாக்க வாடிக்கையாளர்களை அனுமதிக்கும்பட்சத்தில் அவர்கள் உங்களுக்கு விசுவாசமாக இருப்பார்கள்.
சில்லறை விற்பனையில் சாதனை படைத்த ஃப்யூச்சர் குழுமத்தின் நிறுவனரான கிஷோர் பியானி எழுதியுள்ள புத்தகம், IT HAPPENED IN INDIA. ராஜஸ்தானில் உள்ள நடுத்தர வியாபார பனியா கூட்டு குடும்பத்திலிருந்து மும்பைக்கு குடியேறிய கிஷோரின் குடும்பத்தினர் டெக்ஸ்டைல் வியாபாரத்தை நடத்தி வந்தனர். பாரம்பரிய வணிகத்தில் இருந்து விலகி இருந்த கிஷோர், இந்தியாவின் சில்லறை விற்பனை முறையை ஆழ்ந்து கவனித்தார் . இந்தியா ஒரு மாறுபட்ட நாடு என்பதையும் பிராந்திய அளவில் நுகர்வோர்களின் நடத்தைகளிலும் விருப்பங்களிலும் பல்வேறு மாறுபாடுகளைகொண்டிருக்கிறது என்பதை உணர்ந்த கிஷோர் ஆரம்பகாலங்களில் சந்தைகளிலும், கடை வீதிகளிலும் தனது நேரத்தை செலவிட்டார்.