கொரோனா தொற்று வந்தவர்கள் உயிர் பிழைக்க மிகவும் அவசியம் வெண்டிலேட்டர்.  காரணம் இந்த கிருமிகள் சுவாசக் குழாயில் சென்று அந்த நோயாளியை மூச்சு விட சிரமமாக்கி விடுகிறது. இதனால் அவர் குணமடையும் வரை அந்த நோயாளிக்கு வெண்டிலேட்டரின் உதவி மிகவும் அவசியம். மருத்துவமனைகள் வைத்திருக்கும் வெண்டிலேட்டர்கள் லட்சக்கணக்கில் (சுமார் 600,000 ரூபாய்) விலையாக இருப்பதாலும், பற்றாக்குறையாக இருப்பதாலும் நோயாளிகளுக்கு தற்போதைய முக்கிய தேவையான வெண்டிலேட்டர்களை தயாரிக்க உடனடியாக களம் இறங்கியிருப்பவை சில ஸ்டார்ட் அப் கம்பெனிகள்.

Read More