தன்னுடைய நலத்திற்காக ஆரம்பித்து  பல அணுகூலங்கள் கண்ட  கரூரைச் சேர்ந்த இல்லத்தரசி கருணாம்பிகை, மற்ற பெண்களுக்கும் பயன்பட வேண்டும் என நினைத்து தொடங்கியதுதான்  ‘மெல்லினம்’ ஆர்கானிக் சானிடரி நாப்கின் தயாரிக்கும் சிறுதொழில். அதற்கு துணையாக இருப்பவர்  துணைவர் அருள்முருகன்.  

Read More