நிகில் இனாம்தார் எழுதிய ரோக்டா  – புத்தகம் ‘பனியாக்கள்’ எப்படி வியாபாரம் செய்கிறார்கள் என்ற தலைப்பில் ஐந்து மார்வாரி தொழில்முனைவோரின் கதைகளை கொண்டது. ரோக்டா – பணம் என்று பொருள்.பனியா  இந்தியாவின் ஒரு வர்த்தக வர்க்க பிரிவினர்.

Read More