தவறில்லாமல் ஏற்றுமதி செய்வது, ஸ்டார்ட் – அப் தொடங்குவது, அதற்கு நிதி பெறுவதற்கு வழிகாட்டும் கருத்தரங்கை மதுரையில் ஜூன்(சூன்) 7ம் தேதி ஞாயிறன்று ‘தினமலர் நாளிதழில் ஸ்டார்ட்-அப்,ஏற்றுமதி தொடர் எழுதி வரும்’ மும்பையைச் சேர்ந்த வங்கியாளர் சேதுராமன் சாத்தப்பன் நடத்துகிறார்.
தவறில்லாமல் ஏற்றுமதி செய்வது, ஸ்டார்ட்அப் தொடங்குவது, அதற்கு நிதி பெறுவதற்கு வழிகாட்டும் கருத்தரங்கை
ஊரடங்கு முடக்க நிலை படிப்படியாக தளர்த்தப்படும் சூழலில் மக்கள் ஒன்று கூடும் இடங்களில் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தப்படுத்துவது கட்டாயமாகிறது. அத்தகைய சானிடைசர் கிருமி நாசினியை பலரும் கையால் தொட்டு பயன்படுத்துவது பாதுகாப்பற்றது.