சிறிய வயதில் எத்தனை பேர் பள்ளியில் தறி வாத்தியார் இருந்திருப்பார்கள் என்று பார்த்தால் மிகவும் குறைவாகவே இருக்கும். சிதம்பரத்தில் நான் படித்த இராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப் பள்ளியில் தறி வகுப்பும் உண்டு, தறி சொல்லித்தர தரமான வாத்தியார் மாணிக்கம் அவர்களும் இருந்தார்கள்

Read More