தங்களுடன் இணைத்துக் கொண்டுள்ள ஆசிரியைகளை வைத்து ஆன்லைன் மூலமாக இந்தியாவிலும், உலகளவிலும் உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தி வருகிறது. இந்த பெண் ஆசிரியைகள் திருமணத்திற்கு பின் பல்வேறு காரணங்களால் வேலையை விட்டு விட்டு பின்னர் சிறிது காலம் கழித்து வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த கம்பெனியில் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.

Read More